உச்ச வரம்பு இரண்டு லட்சம்.
மாத தவணை பென்சன் தொகையில் 40% தாண்ட கூடாது.
ஜாமீன்: மூன்றாம் நபர் ஜாமீன் . பென்சனருடைய மனைவி ஜாமீன் தரலாம். மனைவி பென்சன் பெரும் தகுதி உடையவராக இருக்க வேண்டும். இல்லையெனில் கடன் தொகைக்கு ஈடான வேறு நபர் ஜாமீன் கொடுக்கலாம்.
திரும்ப செலுத்துதல் : 84 மதங்கள்.
கடன் முறை : தவணை கடன். (குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்) வழங்கும் முறை: பென்சனர் சேமிப்பு கணக்கில் வரவு வைக்க படும். தேவையான ஆவணங்கள்: பென்சன் ஆர்டர், கடனாழி, ஜாமீன் தாரர் புகை படம். ஒரு ஸ்டாம்ப் , மற்றும் பூர்த்தி செய்தே கடன் விண்ணப்பம்.
மாத தவணை: Rs.1,00,000 கடனுக்கு மாத தவணை Rs.1,888/ (84 மாதம்) மொத்தம் கட்ட வேண்டிய வட்டி: Rs.58,579/ இந்த கடன் திட்டத்தின் படி ஒரு சிபாய் க்கு Rs.70,000/ வரை கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு வங்கியை அணுகவும்.
No comments:
Post a Comment