மாபெரும் போராட்டம்
நமது சங்கமான இந்தியன் எக்ஸ் சர்விஸ் மென் கடந்த 117 நாட்களாக தொடர் உண்ணா விரதம் இருந்து கடந்த 12-04-2009 அன்று டெல்லியில் உள்ள ஜன்ட்டார் மண்டர் என்னும் இடத்தில் நமது கோரிக்கையான ஒன் ரேங்க் ஒன் பென்சனை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்தியது.
சுமார் பத்தாயிரம் முன்னாள் படை வீரர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கலந்து கொண்டனர். இரண்டாயிரம் வீரர்கள் தனது மெடல்களை திருப்பி கொடுத்தனர். இதுவரை மொத்தம் 12000 மெடல்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் சங்க தலைவர் Lt.Gen. ராஜ் கட்யன் அவர்கள் மற்றும் நம் உறுப்பினர்கள் போராட்ட களத்தில்.
இதுவரை இத்தகைய பெரிய போராட்டம் நடந்ததில்லை. நமது கோரிக்கைக்கு அரசு இணங்கா விட்டால் அடுத்து மாபெரும் போராட்டத்துக்கு தயாராக இருக்கும் படி நமது தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாம் அனைவரும் போராடுவோம் . வெற்றி பெறுவோம்.
1 comment:
sir,
this is a excellent adventure undertaken by you. I am regularly blogging your site. My hearty congts. I learnt that u have written to Arm HQ about the signature to be obtained in the proforma for PBOR cars.
R Srinivasan CB TVL
Post a Comment