Monday, March 23, 2009

இலங்கைக்கு சென்ற இந்திய அமைதி படை ஆயிரத்துக்கும் மேலான
வீரர்களை இழந்தது.

இரண்டாயிரம் பேருக்கு மேல் ஊனமுற்றனர்.

நுர்று பேருக்கு மேல் நிரந்தர ஊனமுற்றனர்.

இந்த அமைதிபைடை ஏன் அமைதி ஏற்படுத்த முடியவில்லை ?

சிந்தியுங்கள் தோழர்களே சிந்தியுங்கள் !

No comments:

Post a Comment